எலான் மஸ்க், டிவிட்டர் மீது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார். அதுகுறித்து 164 பக்க டாகுமெண்ட்-ஐ தாக்கல் செய்துள்ளனர்.
கருத்துக்கள் கூறுவதற்கு உலக மக்களால் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதங்களில் முக்கியமானது டிவிட்டர் தளம் .
இந்த தளத்தை உலக பணக்காரர்களின் ஒருவரான டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்குவதாக கூறப்பட்டது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
ஆனால், சில முக்கிய விவரங்களை டிவிட்டர் தரப்பு தர மறுத்ததாகவும், அதனால் எலான் மஸ்க் , டிவிட்டர் வாங்கும் முடிவை தள்ளிவைத்ததாகவும் தகவல் வெளியாகின
இதனால், டிவிட்டர் நிர்வாகம் , எலான் மஸ்க் கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு விசாரணை நடைபெற்று வரும்நிலையில்,
தற்போது எலான் மஸ்க், டிவிட்டர் மீது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார். அதுகுறித்து 164 பக்க டாகுமெண்ட்-ஐ தாக்கல் செய்துள்ளனர். அது நீதிமன்ற சீக்ரெட் என்பதால் அதில் என்ன கூறியிருக்கிறார்கள் என வெளியில் தெரியவில்லை.
ஏற்கனவே , டிவிட்டர் நிர்வாகம் மஸ்க் மீது குற்றசாட்டை முன்வைத்துள்ளளது. அதாவது டிவிட்டர் நிர்வாகத்தை மஸ்க் வாங்காமல் கைவிட்டதன் காரணமாக டிவிட்டர் பங்குகள் குறைந்து போனதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…