அமெரிக்க டொனால்ட் டிரம்ப் ரீ -ட்வீட் செய்ததை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனா பரவி வரும் சூழலிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.அங்கு இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க டொனால்ட் டிரம்ப் ரீ -ட்வீட் செய்ததை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.லிங்கின் பார்க் குழுவின் இசையை உள்ளடக்கிய வீடியோவை டிரம்ப் பதிவிட்டுள்ளார் .மேலும் “பதிப்புரிமை உரிமையாளரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த ரீ -ட்வீட் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லிங்கின் பார்க் குழு அளித்துள்ள விளக்கத்தில்,லிங்கின் பார்க் டிரம்பிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை, ஆதரிக்கவில்லை. எங்கள் இசையில் எதையும் பயன்படுத்த அவரது அமைப்புக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள்…