துருக்கியில் உள்ள “ஏகன்” தீவு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிய அளவு சுனாமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.0 ஆக இருந்ததாகவும், 14 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இதன் தாக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலநடுக்கத்தால்,பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது .இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை 14 உயிரிழந்துள்ளனர் என்றும் 120 பேர் காயமுற்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது .
இதற்கு முன்னர் 1999 இல், துருக்கியின் வடமேற்கில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இஸ்தான்புல்லில் 1,000 பேர் உட்பட 17,000 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
தென்கிழக்கு மாகாணமான வேனில் 2011 ல் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தால் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…