Breaking: துருக்கியில் அடுத்த 3 மாதங்களுக்கு ‘அவசரநிலை’ பிரகடனம்

Default Image

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,549 ஆக உயர்ந்துள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பத்து மாநிலங்களில் ‘அவசரநிலை’ பிரகடனப்படுத்தப்படுவதாக  ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

துருக்கிக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகள் உதவ முன்வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

India beat Bangladesh
India Women Won
ENGWvsBANW
Australia Womens Won the match
AIRTEL JIO BSNL
Tamilnadu CM MK Stalin talk about Samsung workers protest