துருக்கி நாட்டின் பெயரை துருக்கியே என்று மாற்றம் செய்ய ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டு அரசாங்கத்தால் முடிவெடுக்க பட்டுள்ளது. அதனால் துருக்கி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் நாட்டின் பெயர் மாற்றம் குறித்து கோரிக்கை விடுத்தது. இதன் காரணம் உலக அளவில் துருக்கி நாட்டின் மதிப்பை அங்கீகரிக்கவே துருக்கியே என மாற்ற அந்நாட்டு அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அறிவித்தார்.
இது குறித்து அவர் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பியிருந்த கோரிக்கை மனுவில், ‘துருக்கி’ மற்றும் ‘துர்க்கி’ போன்ற வார்த்தைகளுக்கு பதில் ‘துர்க்கியே’ என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்து உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று அனுப்பியிருந்தார். இதுகுறித்த ஒப்புதலுக்காக துருக்கி காத்திருந்த நிலையில் தற்போது ஐக்கிய நாடுகள் சபை துருக்கி என்ற நாட்டின் பெயரை துருக்கியே என்று மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…