வீட்டு தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும் அதில் ஒரு துளசி செடி இருந்தால் அது நந்தவனமாக போற்றப்படும். இப்படிப்பட்ட துளசி செடியின் ஆன்மீக பலன்களை தற்போது பார்க்கலாம்.
இந்த கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாளானது வைகுண்ட ஏகாதசிக்கு இணையாக கருதப்படுகிறது. அன்றைய நாளுக்கு அடுத்த நாள் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. இதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போல உற்றார் உறவினருடன் கொண்டாடப்பட வேண்டிய ஆன்மீக விழாவாகும்.
துளசி தாய் பகவான் விஷ்ணுவை மணந்து கொண்ட நாள் தான் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் துளசி செடியை அல்லது துளசி மாடத்தை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு மாக்கோலம் இட்டு பூ அலங்காரம் செய்து மணப்பெண் போல அலங்கரித்துக் கொள்ள வேண்டும். துளசி அருகே பகவான் விஷ்ணு புகைப்படமோ அல்லது கிருஷ்ணர் புகைப்படமோ அல்லது ஒரு நெல்லி குச்சி வைத்து அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடவேண்டும் நெல்லி குச்சியில் பகவான் விஷ்ணு இருப்பதாக ஐதீகம்.
அவ்வாறு வழிபடும்போது நெய்வேத்தியம் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும். பிருந்தாவன துவாதசி நாளன்று இந்த பூஜைகள் செய்தால் வீட்டில் சுப காரியம் நடப்பதற்கு தடையாக இருந்த அனைத்து கெட்ட விஷயங்களும் நீங்கும். மேலும் வீட்டில் செல்வம் பெருகும்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…