TTV_யின் சுயநலம்..18 எம்எல்ஏ.,க்களை காவு வாங்கியது..அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

Default Image

TTV தினகரனின் சுயநலமே இன்று 18 18 எம்எல்ஏ_களின் பதவியை காவு வாங்கி உள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தன் ஒருவருடைய சுயநலத்துக்காக 18 எம்எல்ஏ.,க்களை காவு வாங்கியவர் டிடிவி தினகரன் என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்து உள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 பேரும் யாருடைய பேச்சைக் கேட்கக் கூடாதோ அவர்களுடைய பேச்சைக் கேட்டு, எதை இழக்கக்கூடாதோ அதை இழந்து இன்று பதிவியை இழந்து துன்பத்தில் இருப்பதாக தெரிவித்தார். மக்களுக்கு சேவை செய்ய அமைந்த அரசை வீட்டுக்கு அனுப்புவேன் என்று கூறுவது தவறு என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்