பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்.
2020-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, உலகம் பல பேரழிவுகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், முதலில் சீனாவில் தனது ஆதிக்கத்தை செலுத்திய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து, மழை வெள்ளம், நிலநடுக்கம் என அடுக்கடுக்காக பேரழிவுகளை சந்தித்து வருகிற நிலையில், இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…