சுனாமி எச்சரிக்கை : பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்!

Default Image

பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்.

2020-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, உலகம் பல பேரழிவுகளை சந்தித்து வருகிறது.  அந்த வகையில், முதலில் சீனாவில் தனது ஆதிக்கத்தை செலுத்திய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து, மழை வெள்ளம், நிலநடுக்கம் என அடுக்கடுக்காக பேரழிவுகளை சந்தித்து வருகிற நிலையில், இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்