டிரம்ப் மகனுக்கு கரடிகள் வேட்டையாட அனுமதி..!

Published by
Dinasuvadu desk
  • அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் கரடிகள் , மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட சில விலங்குகளை வேட்டையாட  அரசு குறிப்பிட்ட காலம் வரை அனுமதி கொடுத்து உள்ளது.
  • குலுக்கல் முறைப்படி 3 பேரை அரசு தேர்வு செய்தது.அதில் டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஒருவருமாவார்.

அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் கரடிகள் , மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட சில விலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு குறிப்பிட்ட காலம் வரை அனுமதி கொடுத்து உள்ளது.

இந்நிலையில் வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட்டில் உள்ள 27 இடங்களில் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகள் உள்ளன.அவற்றை வேட்டையாடுவதற்கு அனுமதி கேட்டு டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் உட்பட பலர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பித்ததவர்களில்  குலுக்கல் முறைப்படி 3 பேரை அரசு தேர்வு செய்தது.அதில் டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஒருவருமாவார். இதற்காக டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம்) கட்டணம் செலுத்தியுள்ளார்.

டிரம்ப் மகன் ஜூனியர் வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்  என்பதால்  அந்நாட்டில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் அவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

10 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

10 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

12 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

12 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

12 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

14 hours ago