அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தனது கருத்துக்களை டிவிட்டரிலோ, பொது வெளியிலோ பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவிடுகிறார்.
இவர் தற்போது டிவிட்டரில் ஒரு சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் அதாவது, 2 மணிநேரத்தில் 123 டிவீட்களை பதிவிட்டுள்ளார். ஒரு நாட்டின் தலைவர் 2 மணிநேரத்தில் இவ்வளவு ட்வீட் பதிவிட்டிருப்பது இதுவே முதல் முறை.
அவன் அந்த டிவீட்களில். அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியானது நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது குறித்தும், ஊடகங்கள் தனக்கெதிராக செயல்படுகிறதாகவும், குற்றம் சாட்டினார். இது குறித்து தான் 123 டிவீட்கள் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…