தென்னிந்திய சினிமா உலகில் நாயகிகளாக வெகுநாட்கள் நீடித்துள்ளவர்கள் நயன்தாராவும், த்ரிஷாவும் தான். இவர்களில் நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. சோலோ ஹீரோயினாக பெரிய ஹிட் கொடுக்கும் அளவிற்கு உள்ளார் மலையாளத்தில் மம்முட்டி உடனும் நடித்துள்ளார். தற்போது நிவின் பாலி உடனும் நடித்துள்ளார்.
இந்நிலையில் திரிஷா சென்றாண்டுதான் நிவின் பாலியுடன் இணைந்து ஹே ஜூட் எனும் படத்தில் நடித்து முடித்து, அந்த படம் ஹிட்டானது. தற்போது அடுத்ததாக மோகன்லால் ஜோடியாக மீண்டும் மலையாள படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்க உள்ளாராம்.
ஜீத்து ஜோசப் தற்போது கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் மோகன்லால் படத்தில் இணைவார் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…