நாவல் ஸ்டெம் செல் மூலம் 2,000 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் உலக நாடுகள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கி வருகிறது.
இந்நிலையில், அபுதாபி ஸ்டெம் செல் சென்டர் (ஏ.டி.எஸ்.சி.சி) இப்போது COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் 1,200 கொரோனா வைரஸ் நோயாளிகளிகள் இந்த நோயின் தாக்கத்திலிருந்து மீண்டதாக கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம் நாட்டின் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும், இந்த சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
டாக்டர் யென்ட்ரி வென்ச்சுரா தலைமையிலான ADSCC இன் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு, COVID-19 நோயாளிகளுக்கு ஒரு புதிய சிகிச்சையை உருவாக்கியதாக மே மாதம் அறிவித்தனர். UAECell19, ஒரு தன்னியக்க ஸ்டெம் செல் அடிப்படையிலான சிகிச்சையானது, உடல் வைரஸை எதிர்த்துப் போராட உதவுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…