மேற்கு லண்டனை சேர்ந்த வில்லியம் கிளக். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்ஸாஸில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அப்போது விமானத்தில் ஏறிய இவர் விமானத்தில் கொடுக்கப்பட்ட மதுவை குடித்து உள்ளார்.
பின்னர் கொடுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தனக்கு மது வேண்டும் என கோபத்தோடு தூக்க மாத்திரையை மதுவில் கலந்து குடித்தபடி இருந்தார். இதனால் போதை தலைக்கேறியதால் வில்லியம் தனது சட்டையை கழட்டி விமானத்தில் பயணிகளுக்காக பணி செய்யும் பணிப்பெண்கள் தலையில் சட்டையை போட்டு அநாகரிகமாக நடந்து கொண்டார்.
பின்னர் ஊழியர்கள் அவரை கட்டி வைத்தனர். ஆனாலும் கட்டை அவிழ்த்து விட்டு மீண்டும் வில்லியம் சக பயணிகள் மீது ஏறி நிற்பது. அவர்களின் தலையில் முட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.இதையடுத்து விமானம் லண்டனுக்கு வந்த பின்னர் வில்லியம்ஸை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட வில்லியம்ஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பேசிய வில்லியம்ஸ் வழக்கறிஞர்கள் தூக்கமின்மை காரணமாக அவர் அப்படி நடந்து கொண்டார் என கூறினார்.இதனால் இந்த வழக்கை நீதிமன்றம் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…