பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் ஜப்பான், பிரான்சுக்கும் பரவியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
சீனாவில் உகான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதிலும் பரவி அதிகபட்சமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. அதில் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு முதல் கட்டமாக போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் மறுபடியும் பழைய நிலை வந்துவிடும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த வகையில், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் ஜப்பான், பிரான்சுக்கும் பரவியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. ஜப்பானில் ஐந்து பேருக்கும், பிரான்சில் ஒருவருக்கும் உருமாறிய கொரோனா இருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் கடும் கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய பொறுத்தவரை பிரிட்டன் விமான சேவை தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…