பாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஓன்று சென்று கொண்டிருந்தது.அந்த சமயத்தில் நான்கானா சாகிப் வழிபாட்டு தளத்தில் இருந்து சீக்கிய யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் வந்துகொண்டிருந்தனர்.அப்பொழுது ரயில்வே கிராசிங்கை பேருந்து கடக்கும் போது எதிர்பாராத விதமாக லாகூர் நோக்கி சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் 19 பயணிகள் உயிரிழந்துவிட்டதாகவும்,8 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…