அமெரிக்கா, டெக்ஸாஸில் உள்ள சைப்பிரஸ் பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே கிடந்த ஆமைகளை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீட்டு, பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
டெக்ஸாஸில் உள்ள சைப்ரஸ் பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்ற நூற்றுக்கணக்கான ஆமைகள், கடக்க முடியாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர்.
இதனை கண்ட அந்த இளைஞர்கள், இந்த ஆமைகளை ஒவ்வொன்றாக எடுத்து, சாலையின் மறுபுறம் உள்ள புற்களில் வைத்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…