இன்றுடன் கொரோனா நிவாரண பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் நிறைவு…!

Default Image

இன்றுடன் கொரோனா நிவாரண பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் நிறைவு.

தமிழகத்தில் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில், கோதுமை, உப்பு, ரவை, பருப்பு, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் போடி, குளியல் மற்றும் துணி சோப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன், இன்று முதல் 4-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று  விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக டோக்கன் விநியோக்கிப்பட்டு வந்தது. இதனையடுத்து, இன்றுடன் டோக்கன் வாங்கும் பணிகள் நிறைவடைகிறது.

இந்நிலையில், அந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டநாள் / நேரத்தில் அட்டைதாரர்கள் அவர்தம் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொருட்களை பேரருட் கொள்ளலாம்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025
tn govt
NZ vs BAN
Ilayaraja Biopic
mp sudha anbumani