இன்றைய (12.04.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: உங்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி விடுங்கள். உறவில் மகிழ்ச்சி நிலவ உங்கள் உரையாடல்களில் கவனம் செலுத்த வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும். பணத்தை சாதுர்யமாக கையாள வேண்டும்.

ரிஷபம்: இன்று உங்கள் விருப்பங்கள் நிறவேறும். அதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் பணிகளை முடிக்க திருப்தியான நேரம் உங்கள் கையில் உள்ளது.எனவே அதில் கவனம் தேவை. உறவில் நல்லிணக்கம் பராமரிக்க இது மிகவும் அவசியம்.

மிதுனம்: இன்று நற்பலன்கள் கிடைக்கும். நீங்கள் அமைதியாகவும் சௌகரியமாகவும் உணரலாம்.இதனால் நற்பெயர் சம்பாதிக்கலாம்.இன்று காதல் விவகாரங்கள் சிறந்த பலனை அளிக்கும்.

கடகம்: இன்று உங்களிடம் கவனம் அதிகமாக காணப்படும்.அதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். இதனால் பணியில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக மேற்கொள்ள வேண்டும்.

சிம்மம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் மேலதிகாரிகளுடன் சில மோதல்கள் காணப்படும். பணியில் கவனக் குறைவு காணப்படும். நீங்கள் அதிகமாக சேமிக்க இயலாது.

கன்னி: நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் இன்று உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.என்றாலும் நீங்கள் சில சவாலான சூழல்களை சந்திக்க நேரும்.

துலாம்: உங்களின் அனுசரனையான அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.பல வாய்ப்புகள் காணப்படும். சக பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.அவர்களின் ஆதரவு உங்களுக்கு வழி காட்டும்.

விருச்சிகம்: குடும்பத்தின் வளர்ச்சிக்கான செயல்களை தொடங்க உகந்த நாள். இன்று நீங்கள் நன்மையான பலன்கள் காண புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்.இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தனுசு: இன்று வளர்ச்சி காண்பதற்கு உங்கள் ஆற்றலை முழுவதுமாக பயன்படுத்துங்கள்.நேரத்தை நிர்வகிப்பதன் மூலம் எல்லாப் பணிகளையும் குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.இதனால் நிதி நிலைமை மகிழ்சிகரமாக காணப்படும்.

மகரம்: உங்கள் புத்திசாலித் தனத்தை நீங்கள் நன்கு பயன்படுத்தினால் நீங்கள் அதிகம் சாதிக்கலாம்.இதனால் உங்களிடம் திருப்தி காணப்படும். உங்கள் இனிமையான போக்கின் காரணமாக அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

கும்பம்: குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடும். இதற்காக உங்கள் நேரத்தின் ஒரு பகுதியை இதற்கு ஒதுக்குவீர்கள்.இதனால் கவனமின்மை காணப்படும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்: அதிக சிந்தனை உங்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும். இந்தப் போக்கை தவிர்த்து அமைதியாக இருக்க முயலுங்கள். பொறுமையாக இருந்து அமைதியாக கையாள்வது அவசியம்.

Published by
பால முருகன்

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

3 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

12 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago