இன்றைய (15.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் :  கல்யாண கனவுகள் கைகூடும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு தொழில் முன்னேற்றத்திற்கு  உதவும்.

ரிஷபம் : தொலைபேசி வழி தகவலால் பகையொன்று நட்பாக மாறும் நாள்.உறவினர் வருகையால் உற்சாகம் காணப்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம் : பணவரவு திருப்தி தரும் நாள்.சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகனத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று  சிந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப் படுத்த எண்ணமானது மேலோங்கும்..

கடகம் : பொதுநல ஈடுபாடு காரணமாக இன்று புகழ் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும் சகோதர வழியில் உறுதுணைபுரிவர். பாதியில் கைவிடப்பட்ட காரியம் ஒன்று தற்போது முடிவடையும் சூழல் நிலவுகிறது. பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகி செல்வர்.

சிம்மம் : மதிப்பு- மரியாதை பன்மடங்கு  உயரும் நாள். பெரியவர்களின் வாழ்த்துக்களைப் பெறுவதம் மூலம் மகிழ்வீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி  அடைவர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி : கொடுத்த வாக்கை கொடுத்தவாரே காப்பாற்றி மகிழும் நாள். தொழிலில் கூடுதல் லாபம்  கிடைக்கும். தேங்கமடைந்த காரியங்கள் எல்லாம் தற்போது சுறுசுறுப்பாக நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

துலாம் : புண்ணிய காரியங்களுக்கு தொகையை செலவிட்டு மகிழும் நாள். சிந்தித்து செயல்பட வேண்டும். நண்பர்களிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகளுக்கு  எல்லாம் வெற்றி  கிடைக்கும்.

விருச்சிகம் : தொலைபேசி வழித்தகவலால் மனமகிழ்ச்சி ஏற்படும் நாள். வருமானம் திருப்தி தரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.நண்பர்களின் சந்திப்பு தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆன்மிக ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொண்டு மனமகிழ்வீர்கள்.

தனுசு : மனதில் இனம் புரியாத சந்தோ‌ஷம் ஏற்படும் நாள். அனுமன் வழிபாடு ஆனந்தத்தை அள்ளித் தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய முதலீடு செய்யலாமா? என்ற எண்ணம் மேலோங்கும்.

மகரம் : பிள்ளைச் செல்வங்களால் பெருமை வந்து சேரும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும்.விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் வாங்கி மகிழுவீர்கள். வீடு, இடம் விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும்.

கும்பம் :  ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள்.ஆற்றல்மிக்கவர்களின் சந்திப்பால் ஆனந்த மடைவீர்கள். தொழில் விருத்திக்கு வித்திடுவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கதவைத் தட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

மீனம் : நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படலாம். விரயங்கள் சற்று கூடுதலாக இருக்கும். சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்.

Recent Posts

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

3 hours ago

CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…

3 hours ago

KKR vs GT : கொல்கத்தாவை அலறவிட்ட குஜராத் கேப்டன் கில்! ஜஸ்ட் மிஸ்-ஆன செஞ்சுரி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…

5 hours ago

“பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!” தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!

சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…

6 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

7 hours ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

7 hours ago