மேஷம்: சாதகமான நாள்.பிறரிடம் பேசும் போது கவனம் தேவை.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது
ரிஷபம்: நட்பு வட்டார ஆதரவு அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்.முக்கிய நபரை சந்திப்பீர்கள். பயணங்கள் பலனளிக்கும்.
மிதுனம்: இல்லத்தில் மகிழ்ச்சி காணப்படும்.பணி குறித்து நல்ல தகவல் கிட்டும்.கடின உழைப்பை மேற்கொள்வீர்கள்
கடகம்: மனதில் பட்டதை பேசுவதால் சிலரின் வருத்ததை சம்பாதிப்பீர்கள்.பொறுமை கடைபிடியுங்கள்.மாலை நேரத்தில் மனகசப்பு அகலும்
சிம்மம்: சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலொங்கும்.தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள்.நிதானத்தோடு காரியத்தை சாதிப்பீர்கள்
கன்னி: மகிழ்ச்சியோடு பணிகளை முடிப்பீர்கள்.பணி சுமை அதிகரிக்கும்.கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்
துலாம்: எடுக்கும் முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும்.கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள்.தொழிலில் லாபம் கிடைக்கும்
விருச்சகம்: சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதிக்கும் நாள்.சக பணியாளர்களை பேச்சால் கவர்ந்துவிடுவீர்கள். திறமை பளிச்சீடும்.
தனுசு: மந்தநிலை மறைந்து உற்சாக பிறக்கும்.உத்வேகத்தோடு பணிகளை செய்வீர்கள்.பிடித்தவர்களின் பேச்சு மனதிற்கு நிம்மதி தரும்.
மகரம்: திட்டமிட்ட காரியம் திட்டப்படி நடக்கும்.சில இடையூறுகள் தோன்றினாலும் முயற்சியால் வென்று காட்டுவீர்கள்.
கும்பம்: மனம் நெருக்கமானவர்களை நினைக்கும்.அன்றாட பணிகளை திறம்பட செய்வீர்கள்.அனைவரின் பாராட்டை பெறுவீர்கள்
மீனம்: உத்யோகத்தில் உள்ளவர்களின் திறனை பளீச்சிடும்.மதிப்பும் ,மரியாதையும் உயரும்.புதிய பொறுப்புகள் தேடி வரும்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…