மேஷம்: யோசித்து செயல்படுவீர்கள்.மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.உத்யோகத்தில் பனி சுமை அதிகரிக்கும்
ரிஷபம்: மனகசப்பு நீங்கும்.மற்றுக்கருத்து உடையோர் விலகுவர்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
மிதுனம்: சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டும்.எதிரிகளின் பேச்சு உத்வேகத்தை அளிக்கும்.காரியத்தை சாதிப்பீர்கள்
கடகம்: பிடித்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்.முக்கிய நபரின் சந்திப்பு முன்னேற்றத்திற்கு உதவும்
சிம்மம்: மனதில் தேவையில்லாத குழப்பம் தோன்றி மறையும்.பொறுமையோடு கடமையை செய்வது நல்லது.நல்ல செய்தி ஒன்று இல்லம் தேடி வரும்.
கன்னி: சாதகமான நாள்.சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள்.பணிகளை திறன்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
துலாம்: திட்டமிட்ட காரியம் வெற்றி பெறும்.மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கும்.எதிரிகள் தொல்லை அகலும்.கணவன்-மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்
விருச்சகம்: அன்றாட பணிகளில் கவனம் செலுத்துவீர்கள்.எதிர்கால நலன் கருதி எடுக்கும் முடிவுகள் பலனை தரும்.ஆன்மீக வழிபாடு அல்லல்களை அகற்றும்
தனுசு: உற்சாகத்தோடு செயல்படும் நாள்.எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடக்கும்.உத்யோகம் குறித்து நல்ல செய்தி வரும்.
மகரம்: எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.நட்பு வட்டாரம் விரிவடையும்.நல்ல மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்
கும்பம்: குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும்.குழந்தை பாக்கியம் கிட்டும்.குலதெய்வ வழிபாடு குதுகலத்தை கொடுக்கும்
மீனம்: எதிர்பாராத பாராட்டு வந்த சேரும்.திருமணம் குறித்து இனிய செய்தி வந்து சேரும்.நீண்ட நாள் மனபாராம் குறையும்.
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…