மேஷம் : இன்றையதினம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களது நேர்மையான முயற்சி நல்ல பலன்களை அளிக்கும். ஆன்மிக தரிசனங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
ரிஷபம் : இன்று முன்னேற்றமான நாள். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகள் இந்த உலகிற்கு தெரியவரும். அதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம் : இன்று சவாலான நாளாக இருக்கும். பயப்பட வேண்டிய சூழல் உருவாகும். அதனை கட்டுப்படுத்தி மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கடகம் : இன்று முடிவுகள் எடுப்பதற்கான நாள் அல்ல. சில அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். கவலையளிக்கும். மன உறுதியுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும்.
சிம்மம் : இன்று சுகம் சுமூகமான நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியம் அதிர்ஷ்டம் காரணமாக நல்ல பலனைத்தரும். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கன்னி : இன்று உற்சாகமான நாள். உங்கள் செயல்கள் உங்கள் திறனை வெளிக்கொணரும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். அதற்கு உகந்த நாள்.
துலாம் : திட்டமிட்டு செய்தால் அதற்கான நல்ல பலன் கிடைக்கும். தவறான முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுக்க வேண்டும். பெரியவர்களின் யோசனை கேட்பது நல்லது.
விருச்சிகம் : இன்று தினம் நல்ல பலன் கிடைக்காது. கவனமுடன் செயல்பட்டு செயல்களை செய்ய வேண்டும். பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.
தனுசு : நம்பிக்கை உறுதியுடன் இன்று நீங்கள் செயல்பட வேண்டும். அதற்கான பலன் கிடைக்கும்.
மகரம் : திட்டமிட்டு நல்ல முறையில் செயல் களை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் உங்கள் வாழ்வில் செழிப்பான பலன் கிடைக்கும்.
கும்பம் : இன்று ஆன்மீக காரியங்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தரும். இன்று முன்னேற்றம் உள்ள நாள்.
மீனம் : இன்று மிக முக்கியமான நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…