இன்றைய நாள் (29.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : மறக்க முடியாத நாளாக அமையும். லட்சியத்தை அடைய நினைக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெரும். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியைத் தரும்.

ரிஷபம் : சவால்கள் நிறைந்த நாள். எதனையும் எளிதாக கடந்து கொண்டால் வெற்றி கிடைக்கும். ஆன்மீக ஈடுபடுவது நல்ல பலனை தரும்.

மிதுனம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். அதிக சிந்தனை மனதினை குழப்பும் ஆகவே சிந்திப்பதை குறைக்கவும்.

கடகம் : வெளியிடங்களுக்கு செல்வதால் கவனம் குறையும் வாய்ப்புள்ளது. எதிலும் யதார்த்தமான அணுகுமுறை தேவை. அமைதியை கடைபிடியுங்கள்.

சிம்மம் : இன்று சிறந்த நாளாக உங்களுக்கு அமையும். நட்புடன் பழக வேண்டும். வாழ்வை புரிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் நாள்.

கன்னி : நீங்கள் செய்யும் அனைத்தும் வெற்றியில் நிறைவரையும். உங்களுக்கென ஒரு பாதையை உருவாக்கி கொண்டு அதில் முன்னேற்றம் காணிப்பீர்கள்.

துலாம் : இறை வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றும்.  பிரார்த்தனைகள் நல்ல பலன்களை தரும். கோவில் செல்ல உகந்த நாள்.

விருச்சிகம் : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல.

தனுசு : உங்களுக்கு சாதகமாக நாள். நட்பு வட்டாரம் பெரிதாகும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள்.

மகரம் : உங்களுக்கு சாதகமாக நாள். உங்கள் பேச்சு பிறரை கவரும் வண்ணம் அமையும். நம்பிக்கையான எண்ணங்கள் காணப்படும்.

கும்பம் : நம்பிக்கை குறைவாக காணப்படும் நாள். பொறுமையை சோதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்களை ஆற்ற வேண்டும்.

மீனம் : பதட்டமாக காணப்படுவீர்கள். மனதினை அமைதியாக வைத்துக்கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும்.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

4 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago