இன்றைய நாள் (28.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்காகான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். இலட்சியத்தை அடைய கால அவகாசம் கிடைக்கும். முகம் பளீச்சென காணப்படும். ஆச்சரியங்கள் நிறைந்து காணப்படும்.

ரிஷபம் : பதட்டமாக காணப்படுவீர்கள். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். அனுசரித்து நடந்து கொண்டால் நல்லதே நடக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும்.

மிதுனம் : உங்கள் பதட்டத்தை குறைத்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். சில அதிசயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

கடகம் : பதட்டமாக காணப்படுவீர்கள். சில சௌகரிங்களை இழக்கும் சூழல் உண்டாகும். இசை கேட்பது போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திகொள்ளுங்கள்.

சிம்மம் : சம்பவங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்கள் வளர்ச்சி சாத்தியப்படும்.இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள்.

கன்னி : உங்கள் விருப்பதிற்கு ஏற்ற வகையில் பணிகளை செய்யலாம். எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை பெற்றுத்தரும். நீங்கள் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்;கள் குணங்களை நட்பு வட்டாரத்தினர் பாராட்டுவார்கள்.

துலாம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். உங்கள் முயற்சி புகழை தேடி தரும்.

விருச்சிகம் : இன்று பதட்டமாக காணப்படுவீர்கள். அமைதியை கடைபிடிக்க வேண்டும். நல்ல இசை மன ஆறுதலை தரும். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

தனுசு : இன்றைய நாள் மந்தமாக இருக்கும். செயல்களை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். கவனமுடன் இருக்க வேண்டும் தவறு ஏற்படும் வாய்ப்புள்ளது.

மகரம் : சமநிலையான மனநிலையுடன் காணப்படுவீர்கள். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். மகிழ்ச்சி அளிக்கும் நாள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.

கும்பம் : புதிய நட்பு வட்டாரத்தை பெருக்குவதற்கு இன்று உகந்த நாள். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். தன்னம்பிக்கை அதிகமாகும் நாள். வேலைகள் எளிதில் முடியும்.

மீனம் : சூழ்நிலை எதிராக அமையும். தினசரி செயல்கள் கூட கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

Recent Posts

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

7 hours ago

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

8 hours ago

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

9 hours ago

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

11 hours ago

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

12 hours ago

“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…

12 hours ago