இன்றைய நாள் (28.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ….

மேஷம் : ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொள்வது மனதிற்கு ஆறுதல் தரும். பிரார்த்தனை செய்வதினால் மன திருப்தி ஏற்படும்.

ரிஷபம் : இன்று சில கடினமான சூழ்நிலைகள் உருவாகும். உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் மன உறுதியும் அவசியம். உங்கள் அன்றாட நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மிதுனம் : இன்று புதிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். புதிய நண்பர்களை கிடைப்பார்கள். அனுபவ அறிவு கிடைக்கும்.

கடகம் : இன்று சௌகரியங்கள் கிடைக்கும் நாள். இன்றைய நாள் மிகுந்த மகிழ்ச்சியை தரும். இன்று மனவலிமையுடன் காணப்படுவீர்கள். முயற்சி திருவினையாக்கும்.

சிம்மம் : இன்று சில கடினமான சூழ்நிலைகள் காணப்படும். அது இன்றைய நாளை பாதிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும். தனிமை உணர்வு ஏற்படும். அதனை சமாளிக்க வேண்டும். அமைதி கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டும்.

கன்னி : கடினமான சூழ்நிலைகளை கையாள வேண்டியிருக்கும். அதற்கு பொறுமை அவசியம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

துலாம் : இன்று மன வலிமை அதிகமாக காணப்படும். எதிர்பாராத நன்மைகள் உங்களுக்கு திருப்தி அளிக்கும். விருந்தினர்கள் வருகை இன்று உங்களை உற்சாகமடைய செய்யும்.

விருச்சிகம் : உங்கள் இலக்குகளை அடைய ஏற்ற நாளாக இருக்காது. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது நல்லது. இன்று திறமையாக செயல்பட அனுசரணையான போக்கு தேவை.

விருச்சிகம் : உங்கள் இலக்குகளை அடைய இன்றைய நாள் ஏற்றதாக இருக்காது. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உங்களை வைத்திருப்பது நல்லது. இன்று திறம்பட செயல்பட அனுசரித்து செல்ல வேண்டும்.

தனுசு : உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கலாம். இன்று நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். பொறுமையாக இருந்தால் நல்லது நடக்கும்.

மகரம் : இன்று வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். அது உங்களுக்கு கவலையை தரும். அமைதியாக கடைபிடிப்பது நல்லது.

கும்பம் : உங்கள் மன தைரியம் காரணமாக உற்சாகமாக இருப்பீர்கள். அதன் மூலம் இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். இன்றைய நாள் சிறப்பானதாக அமையும்.

மீனம் : உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் இலக்குகளை அடையலாம்.

Recent Posts

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

9 seconds ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

58 minutes ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

1 hour ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

2 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

2 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

3 hours ago