இன்றைய (29.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். திட்டமிட்டு பயன்களை பெறுவீர்கள்.

ரிஷபம் : அவருக்கு இன்று தொண்டுகளையும், தானங்களையும் செய்யுங்கள். அது உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். இன்றைய நாளை அதற்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மிதுனம் : இன்றைய நாளில் சில போராட்டம் இருக்கும். அதனை பொறுமையாக கையாளவேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.

கடகம் : இன்று நல்ல நாள். நீங்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். புத்திசாலித்தனத்தை வளர்த்து கொள்வது நல்லது.

சிம்மம் : இன்று உற்சாகமான நாளாக இருக்காது. அதனால் அதிக பயன்களை எதிர்பார்க்க வேண்டாம். குழப்பங்கள் நிலவும் நாள். இறைவனை வழிபடுங்கள். அது இன்றைய நாளை கடந்துசெல்ல உதவிகரமாக இருக்கும்.

துலாம் : இன்று பலன்கள் குறைவாக கிடைக்கும் நாள். அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பதைவிட உங்கள் முயற்சியை நம்பி செயல்படுங்கள். அது உங்களுக்கு நல்ல பலனை தரும்.

விருச்சிகம் : இன்று மிகவும் நல்ல நாள். உங்கள் நலனை மேம்படுத்த பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அது உங்களுக்கு திருப்தி தரும்.

தனுசு : அதிக பொறுப்புகள் காணப்படும். அதனால் பதட்டமாக காணப்படுவீர்கள். தியானம் மற்றும் இறைவனை வழிபடுதல் மனதை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவும்.

மகரம் : நீங்கள் உங்களுக்கு பிடித்த விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். மனதில் குழப்பங்கள் நிறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

கும்பம் : இன்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செயலில் கவனம் தேவை.  திட்டமிடலை மேற்கொள்வதன் மூலம் கடினமான சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்.

மீனம் : உங்கள் ஆற்றல் மூலம் வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவாக இருக்கும். உங்கள் மன உறுதி இன்றைய நாளை கடப்பதற்கு உதவும்.

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

40 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

53 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago