உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்கவேண்டும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்தவேண்டும்.
ரிஷபம் : இன்று சுமாரான வளர்ச்சி காணப்படும். பொறுமையும், மனவுறுதியும் இருந்தால் உங்கள் இலக்கை வெற்றிகரமாக அடையலாம்.
மிதுனம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் அமைதியுடன் இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
கடகம் : இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள், முக்கிய முயற்சிகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையாது. ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும். தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் நீங்கள் செயல்பட வேண்டும்.
கன்னி : இன்று உங்களுக்கான சில அசௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பொறுமையுடன் இருக்க வேண்டும்.
துலாம் : முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். அதற்கான மனவலிமையும் உற்சாகமும் உங்களிடத்தில் காணப்படும். இன்றைய நாள் செழிப்பாக இருக்கும்.
விருச்சிகம் : முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன தெளிவை தரும். கடினமான சூழ்நிலையை கூட எளிதாக கையாளுவீர்கள்.
தனுசு : இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும். பாதுகாப்பு இல்லாதது போல உணர்வீர்கள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மகரம் : இன்று உங்கள் தன்னம்பிக்கை குறைவாக காணப்படும். நம்பிக்கை இல்லாதது போல உணர்வீர்கள். உங்கள் லட்சியங்களை அடைவதில் சில தடைகள் காணப்படும்.
கும்பம் : வளர்ச்சியுள்ள நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை கொடுக்கும்.
மீனம் : இன்றைய தருணங்கள் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். அடுத்தகட்ட வளர்ச்சி இன்று இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.
சென்னை : மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன…
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…