இன்றைய நாள் (19.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் சமநிலையை நீங்கள் இழக்க நேரிடும். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் செயல்படவேண்டும்.

ரிஷபம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. விரும்பியது கிடைக்கும் சூழ்நிலை இல்லை. வளைந்து கொடுத்து போவது நல்லதை தரும்.

மிதுனம் : உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தன்னபிக்கை அதிகரித்து காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

கடகம் : உங்கள் மன உறுதியை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். பொறுமையாக இருப்பது அவசியம். அணுகுமுறையில் வேகம் காட்டக்கூடாது. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

சிம்மம் : சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற நேரம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை வரும். மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.

கன்னி : நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. சிந்தித்து செயல்பட்டால் தீய விளைவுகளை தவிர்க்கலாம். கவனமாக பேச வேண்டும்.

துலாம் : உங்கள் முயற்சியில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் வெற்றி பெற மன உறுதியுடன் போராடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாளை நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும்.

தனுசு : எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். நன்றும் தீதும் கலந்து காணப்படும். பொறுமையுடன் செயல்பட்டால் சவால்களை எதிர்கொள்ளலாம்.

மகரம் : அதிகமாக இன்று சிந்திப்பீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்ள வேண்டும்.

கும்பம் : உங்கள் இலக்குகளை அடைய ஏற்றநாள். பயணங்கள் ஏற்படும் நாள். அது உங்களுக்கு பயன் தரும்.

மீனம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் உற்சாகமுடன் காணப்படுவீர்கள்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

6 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

6 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

6 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

6 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

7 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

7 hours ago