உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று பொறுப்புகள் அதிகமுள்ள நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். எதனையும் எளிதாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சி நிச்சயம்.
ரிஷபம் : உங்களின் நல்ல அணுகுமுறை உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். உங்களின் தொடர்புகள் ஆச்சரியங்களை ஏற்படுத்தி இருக்கும்.
மிதுனம் : அனைத்திலும் யதார்த்தமான அணுகுமுறைகள் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கடகம் : இன்று நீங்கள் அமைதியாக இருப்பீர்கள். திருப்திகாரமா உணர்வு உங்களிடம் காணப்படும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். புதிய தொடர்புகள் உங்களுக்கு மிகவும் பலன் தரும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
கன்னி : இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் மனஆற்றலுடனும் இருப்பீர்கள். எதனையும் எதிர்பார்க்காமல் செயல்படுங்கள். வெற்றி கிடைக்கும் நாள்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. மகிழ்ச்சி இல்லாத நாள்.
விருச்சிகம் : இன்று நீங்கள் மிகவும் துடிப்பாக காணப்படுவீர்கள். இன்று வெற்றி கிடைக்கும் நாள். சுய முயற்சி நல்ல பலனை தரும்.
தனுசு : நீங்கள் எதிர்பார்காத நிகழ்வுகள் நடக்கும். எதனையும் வேறு விதமாக அணுகுங்கள். உங்கள் முடிவுகள் பயனுள்ள வகையில் இருக்கும்.
மகரம் : இன்று நல்ல பலன்களை பெற யதார்த்தமான அணுகுமுறை தேவை. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.
கும்பம் : இன்று சுமாரான பலன்கள் தான் கிடைக்கும். அமைதியாக இருந்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மீனம் : உங்களின் நல்ல தொடர்புகள் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்று தரும். வாழ்வில் முன்னேறுவதற்கு ஏற்ற வழிகள் இன்று கிடைக்கும்.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…