மேஷம் : இன்று பலன்கள் கலவையாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். உங்கள் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள்.
ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. மனதினை உறுதியாக வைத்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். சாதுர்யமாக திட்டங்களை செயல்படுத்துங்கள்.
மிதுனம் : இன்று புதிய நண்பர்களை சந்திக்க கூடிய சூழ்நிலை உருவாகலாம். அவருடன் நட்பாக பழகி இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
கடகம் : இன்று நடக்கும் எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். நீங்களே உங்களை உற்சாகப் படுத்தி கொள்ளுங்கள். அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
சிம்மம் : இன்று சிறப்பான நாளாக அமைவது கடினம். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும். பிரார்த்தனை, யோகா, தியானம், உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கன்னி : உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். ஒரு நேரத்தில் ஒரு செயலை மட்டும் செய்யுங்கள். பொறுமையாக இருங்கள். கடவுளை வணங்குங்கள் நன்மை கிடைக்கும்.
துலாம் : இன்றைய தினம் செழிப்பாக இருக்கும். மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். புத்துணர்ச்சியோடு இன்று இருப்பீர்கள்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்கள் தன்னம்பிக்கை வெற்றியை தேடித்தரும்.
தனுசு : நீங்கள் அனைத்து விஷயங்களையும் சாதாரணமாக அணுகவேண்டும். பதட்டப்படுவதை தவிர்த்து முடிந்த அளவு அமைதியாக இருக்க வேண்டும். பிரார்த்தனை செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு முழு திருப்தி அளிக்காது. அமைதியாக இருப்பதன் மூலம் குழப்பங்களை தீர்க்க முடியும். செய்யும் செயலில் கவனம் தேவை.
கும்பம் : இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு நல்ல நாள். உங்களுக்கு சாதகமாக சூழல் அமையும். தைரியத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும்.
மீனம் : உங்களது முயற்சி வெற்றியை கொடுக்கும். உங்கள் திறமையை மற்றவர்கள் உணரும் நாள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…