உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். வெற்றி பெறுவதற்கான மனவுறுதி உங்களிடத்தில் காணப்படும்.
ரிஷபம் : உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மிதுனம் : எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கடகம் : இன்று தவறுகள் நிகழ வாய்ப்பு உள்ளது. அதனால் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் செயல்களை செய்ய வேண்டும். பொறுமையும் மனவுறுதியும் குறைந்து காணப்படும். அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சிம்மம் : தொலைதூர நண்பர்களின் ஆதரவு இன்று கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கன்னி : இன்று வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதனை நன்கு பயன்படுத்தி நல்ல பலனை பெறலாம்.
துலாம் : உங்கள் தினசரி செயல்களை கூட இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டும். உங்கள் பாதையின் பதட்டமும் ஏமாற்றமும் காணப்படும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். உற்சாகமாக இருக்க முயற்சி செய்யுங்கள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள்.
தனுசு : உங்களின் சுய முயற்சி மூலம் நீங்கள் வெற்றிகளை அடையலாம். எந்த செயலையும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
மகரம் : இன்று நீங்கள் கடினமான சவால்களை சந்திக்க நேரிடும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது ஆறுதலை தரும்.
கும்பம் : முக்கியமான விஷயங்களை வேறு நாளைக்கு தள்ளிப்போடுங்கள். உங்கள் முயற்சியில் மனப்போராட்டங்கள் அதிகம் ஏற்படும்.
மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…