இன்றைய (05.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : உங்களது முயற்சியை நம்பி செயல்களில் ஈடுபடுங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சாமர்த்தியமாக கையாளுங்கள்.

ரிஷபம் : உங்கள் செயல் முறையில் எதார்த்தம் தேவை. திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம்.

மிதுனம் : இன்று உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் நாள். மனம் அமைதியாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

கடகம் : நீங்கள் விரும்பும் செயல்களை எளிதாக செய்வீர்கள். நண்பர்களின் தொடர்பு கிடைக்கும்.

சிம்மம் : உங்கள் வளர்ச்சியில் உள்ள தடைகள் நீங்கி முன்னேறுவதற்கு பாதைகள் கிடைக்கும். எதையும் எளிதாக செயல்படுத்துங்கள்.

கன்னி : இன்று நல்ல நாள். ஆனாலும், சிறிய தடைகள் இன்று இருக்கும். கவனத்துடன் செயல்பட்டு வெற்றியை பெறுங்கள்.

துலாம் : இன்று பல செயல்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும், கவனமுடன் செயல்படுங்கள்.

விருச்சிகம் : உங்கள் முயற்சி வெற்றியில் முடிவடையும். அதனால் இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.

தனுசு : இன்று பல யோசனைகள் உங்களுக்குள் நிலவும். அதனை சோதித்து முன்னேற்றத்தை அடைவீர்கள்.

மகரம் : இன்று நல்லதும் கெட்டதும் கலந்தே காணப்படும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை கொண்டிருங்கள்.

கும்பம் : இன்று நல்லதும் கெட்டதும் கலந்தே காணப்படும். குடும்ப பொறுப்புகள் உள்ள நாள். பயணங்கள் ஏற்படும்.

மீனம் : சூழ்நிலைக்கேற்ப இன்று உங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நாள். சில அசௌகரியங்கள் உங்களிடத்தில் காணப்படும்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

8 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

8 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

8 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

8 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

9 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

9 hours ago