உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி விடுங்கள். நீங்கள் உற்சாகமாக இருந்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்கள் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி தேடி வரும்.
மிதுனம் : நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். நீங்கள் அமைதியாக இருக்கலாம். நம்பிக்கை உணர்வு அதிகமாக இருக்கும்.
கடகம் : இன்று நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டிய நாள். இன்றைய நாளை நீங்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு லட்சியத்தோடு செயல்படுங்கள்.
சிம்மம் : இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அதிர்ஷ்டம் குறைவாக இருக்கிறது. கடினமாக உழைக்க வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகம் உள்ள நாள்.
கன்னி : நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம்.
துலாம் : உங்களின் அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை தேடி தரும். உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நல்லுறவுடன் இருங்கள்.
விருச்சிகம் : உங்கள் குடும்ப வளர்ச்சிக்காக உழைக்க வேண்டிய நாள். நல்ல பலன் கிடைக்க புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்.
தனுசு : வளர்ச்சி பெற உங்கள் ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். நண்பர்களுடன் நல்லுறவுடன் இருக்க வேண்டும்.
மகரம் : உங்கள் புத்திசாலித்தனத்தை நீங்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதன் மூலம் இன்று நீங்கள் அதிகம் சாதிக்கலாம். முன்னேற்றத்திற்காக முயற்சி செய்யுங்கள்.
கும்பம் : உங்கள் குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடும். உங்கள் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டிய நாள்.
மீனம் : சிந்தனை செய்வது உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆதலால் அதனை தவிர்த்து அமைதியாக இருக்க வேண்டிய நாள்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…