இன்றைய நாள் (01.09.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டிய நாள்.

மிதுனம் : பிறரை மகிழ்விக்க நீங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எது நடந்தாலும் அதனை அப்படியே ஏற்று கொள்ளுங்கள். இறைவழிபாடு உங்களுக்கு சாதகமான பலனை தரும்.

கடகம் : உங்கள் முயற்சியில் வெற்றி பெற நீங்கள் தைரியமாகவும் மன உறுதியுடனும் செயல்படவேண்டும்.

சிம்மம் : இன்று உங்கள் வாழ்வில் அசௌகரியங்கள் காணப்படும். உங்கள் முயற்சியில் அதிருப்தி உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதனை தவிர்த்திடுங்கள்.

கன்னி : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் நேர்மையாக முயற்சி செய்யவேண்டும். அது உங்களுக்கு நல்லதை தரும். தேவையற்ற மன கவலைகள் உண்டாகும்.

துலாம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. விரைவாக முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். அமைதியாக செயல்பட வேண்டும்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சவுகரியமான நாள். இன்று நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்கலாம்.

தனுசு : நீங்கள் வெற்றி பெற ஏற்றநாள். அதற்கு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியது முக்கியம்.

மகரம் : இன்று ஏற்ற இறக்கங்கள் காணப்படும் நாள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலனை பெற்றுத்தரும்.

கும்பம் : இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு நல்லது.

மீனம் : இன்றைய நாள் திருப்திகரமாக அமையும். அதற்கு நீங்கள் திட்டமிட்டு செயல்படவேண்டும். நம்பிக்கையுடன் செயல்களை செய்வது உங்களுக்கு நல்ல பலனை தரும்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

16 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

16 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

16 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே? வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

16 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

17 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

17 hours ago