இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் காற்று என்பது மிகவும் அவசியமான ஒன்று. நமது கண்ணுக்கு தெரியாத காற்று, நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான முக்கியமான காரணிகளில் ஒன்று. இந்த காற்றை நாம் சற்று நேரம் சுவாசிக்கவில்லையென்றாலும், நமக்கு மூச்சி திணறல் போன்ற மூச்சு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
இந்நிலையில், ஒவ்வொரு வருடமும், ஜூன் 15-ம் தேதி உலக காற்று நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை, ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தி வருகிறது. இந்த நாள், காற்றாற்றலை கொண்டாடும் நாளாகும். சென்னை மெரினா கடற்கரையில், 2012 ஆம் ஆண்டு, காற்றாற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே, நம்மால் முடிந்தவரை காற்றை மாசுபடுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடாமல், காற்றை தூய்மைப்படுத்தும் நடைமுறைகளை கைக்கொள்வோம்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…