உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று ரத்தம். இந்த ரத்தம் சரியான முறையில் உறுப்புகளை சென்றடையவில்லை என்றால் அந்த உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறது.
விபத்தில் சிக்குபவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள் என பலருக்கும் இரத்தத்தின் தேவை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இரத்த தானம் செய்ய தகுதியுடையவர் பலரும் இரத்த தானம் செய்து வருகின்றனர். இரத்த தானம் செய்வதால், பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் 14-ம் தேதி உலக குருதிக் கொடையாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் ரத்ததானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை உலக குருதிக் கொடையாளர்கள் தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தினம் 2005-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஏ,பி,ஓ இரத்த குழு அமைப்பை கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…