2011 ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 26 பேர் உயிரிழந்து இன்றுடன் ஏழு வருடமாகிறது.
மும்பையில் ஏற்கனவே ஜூலை 11-ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு 150 பேரை காவு வாங்கிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது யாராலும் மறக்கமுடியாத ஒன்று. ஆனால் மும்பையில் ஜூலை 13-ஆம் தேதி 2011ஆம் ஆண்டு மூன்று இடங்களில் ஒரே நாளில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 7 வருடமாகிறது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழந்த நிலையில், 150 பேருக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து உடல் உறுப்புகளையும் இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அந்நேரம் 2 லட்சமும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சமும் வழங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பை விட 2011ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு தான் மிக மோசமானதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்து இன்றுடன் 7 வருடம் ஆகிறது.
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…
சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…
சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது.…
திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…