தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் பிறந்த தினம் இன்று…!

Published by
Rebekal

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டங்கோட்டை எனும் ஊரில் பிறந்தவர் தான் தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் டி எஸ் பாலையா. இவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் துறையில் தலைசிறந்த நடிகராக விளக்கியுள்ளார். 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் அதிகளவில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.

பின் இவர் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அதன் பின்பு தொடர்ந்து பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் நடித்த காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு ஆகியவை பெரும் புகழ் பெற்ற இவரது நகைச்சுவை படங்களாகவும் உள்ளது. இந்நிலையில் தமிழ் திரையுலகையே தனது நடிப்புத் திறமையால் ஆச்சரியத்தில் ஆழ்த்திய டி எஸ் பாலையா 1972ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி தன்னுடைய 57-வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

9 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

10 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

10 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

11 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

11 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

12 hours ago