ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பிறந்த தினம் இன்று…!

Published by
Rebekal

ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

1709 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லிக்ஃபீல்டு என்ற இடத்தில் பிறந்தவர் தான் ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன். இவர் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், இலக்கியத் திறனாய்வாளர், வாழ்க்கை வரலாற்றாளர் மற்றும் ஆசிரியராகவும் விளங்கியுள்ளார்.

ஜோன்சன் ஆக்சுபோர்டு பெம்புரோக் கல்லூரியில் பயின்ற இவர், பண உதவி கிடைக்காததால் தனது படிப்பை இடைநிறுத்தி அதன் பின்பு பாடசாலை ஆசிரியராக இலண்டனில் பணியாற்றியுள்ளார். அங்கு இவர் ஜென்டில்மேன் மேகஸின் என்னும் இதழை வெளியிட்டு உள்ளார்.

அதன் பின்பு 1755 ஆம் ஆண்டு ஆங்கில அகராதியை வெளியிட்டுள்ளார். இந்த அகராதி பெரும் வரவேற்பை பெற்றது. இதுவே பிரித்தானியாவின் முதன்மை அகராதியாகவும் அக்காலத்தில் விளங்கியுள்ளது. இவர் 1784 ஆம் ஆண்டு தனது 75 ஆவது வயதில் உயிரிழந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

15 minutes ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

37 minutes ago

PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…

1 hour ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

2 hours ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

2 hours ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

3 hours ago