மின்சாரத்தின் தந்தை என அழைக்கப்படும் மைக்கேல் ஃபாரடே பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் தான் மைக்கேல் ஃபாரடே. இவர் காந்தவியல் மற்றும் மின்சாரவியல் இடையே உள்ள தொடர்புகளை ஆய்வுகளின் மூலம் நிரூபித்தவர். மேலும் மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தவரும் இவர் தான். கம்பிச் சுருள் காந்தத்தை நடத்துவதன் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் கண்டறிந்தார்.
இவர் மின்சாரத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். மேலும் அதிக பட்சமாக பரிசோதனைகளை செய்து பார்த்து அறிவியல் அறிஞர் எனவும் உலக அளவில் இவர் போற்றப்படுகிறார். இவர் 1867 ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தனது 75 ஆவது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் பந்துவீச்சு தூணாக இருந்த ஒரு வீரர் என்றால்…
சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று…
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…