செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய பிரெஞ்சு அறிவியலாளர் ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1897 ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பாரிஸில் பிறந்தவர் தான் ஐரீன் ஜோலியட் கியூரி. இவர் புதிய தனிமங்களை வைத்து செயற்கைக் கதிரியக்கத்தை உருவாக்கிய பிரஞ்சு அறிவியலாளர். புகழ் பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகள் தான் ஐரீன் ஜோலியட் கியூரி. இவரது கணவர் பிரடெரிக் ஜோலியட் கியூரி.
இவர் தனது கணவருடன் இணைந்து செயற்கை கதிரியக்க தனிமங்களை உருவாக்கியுள்ளார். அதன் பின் இவருக்கு 1935 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசும் கிடைத்துள்ளது. மேலும் ஒரே குடும்பத்தில் உள்ள பலர் நோபல் பரிசுகளை பெற்றுள்ளதால் இன்று வரை இவர்களது குடும்பத்திற்கு இந்தப் பெருமையும் உள்ளது. ஐரின் ஜோலியட் கியூரி 1956 ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி பாரிஸில் மறைந்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…