இந்திய வானியற்பியலாளர் மேகநாத சாஃகா பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.
1893-ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி வங்காள தேசத்தில் உள்ள டாக்கா எனும் நகரில் பிறந்தவர் தான் இந்திய வானியலாளர் மேகநாத சாஃகா. அயனியாக்க சமன்பாட்டை உருவாக்கியதன் மூலம் இவர் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இந்த சமன்பாடு விண்மீன்களின் சமநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய ஏதுவாக இருக்கும்.
இந்திய அறிவியல் ஆராய்ச்சியில் முக்கியமான அடித்தளம் அமைத்த இவர் புகழ் பெற்ற இயற்பியலாளராக இருந்தாலும் தீவிர சமுதாய நல நோக்கமுடைய சமூக ஆர்வலராகவும் சிறு வயது முதல் இருந்து வந்துள்ளார். இவர் தனது 62 வது வயதில் 1916-ம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…