மிக சிறந்த ஓவியரும், எழுத்தாளருமாகிய ஹெச்.ஜி.வெல்ஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1866 ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி என்னும் நகரில் பிறந்தவர் தான் ஹெச்.ஜி.வெல்ஸ். இவர் சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். குறிப்பாக இவர் எழுதிய தி டைம் மெஷின் எனும் நாவல் வெளியாகி பெரும் அளவில் வெற்றி பெற்றதோடு, இலக்கிய உலகில் பரபரப்பாகவும் பேசப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பல அறிவியல் புனைகதைகள் எழுதி வந்த இவர், தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மாரோ, தி இன்விசிபிள் மேன், தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம் ஆகிய நூல்களையும் எழுதி பெரும் புகழை பெற்றுள்ளார். சுமார் 50 ஆண்டுகாலம் தனது வாழ்நாளை எழுத்து பணிக்காகவே அர்ப்பணித்த எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் அவர்கள் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…