மிக சிறந்த ஓவியரும், எழுத்தாளருமாகிய ஹெச்.ஜி.வெல்ஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1866 ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி என்னும் நகரில் பிறந்தவர் தான் ஹெச்.ஜி.வெல்ஸ். இவர் சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். குறிப்பாக இவர் எழுதிய தி டைம் மெஷின் எனும் நாவல் வெளியாகி பெரும் அளவில் வெற்றி பெற்றதோடு, இலக்கிய உலகில் பரபரப்பாகவும் பேசப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பல அறிவியல் புனைகதைகள் எழுதி வந்த இவர், தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மாரோ, தி இன்விசிபிள் மேன், தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம் ஆகிய நூல்களையும் எழுதி பெரும் புகழை பெற்றுள்ளார். சுமார் 50 ஆண்டுகாலம் தனது வாழ்நாளை எழுத்து பணிக்காகவே அர்ப்பணித்த எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் அவர்கள் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…