விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம் இன்று..!

Published by
Rebekal

விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பங்கா என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் பகத்சிங். இவர் சிறு வயதிலேயே கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் என அடிக்கடி கூறுவாராம். அவருக்கு 12 வயது இருக்கும் பொழுது ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. மேலும்,  1928-ம் ஆண்டு சைமன் குழு இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் அவர்கள் அமைதிப் பேரணி நடத்தினார்.

இந்த பேரணியில் பகத்சிங் கலந்து கொண்டுள்ளார். புரட்சி ஓங்குக எனும் சொல்லை தனது தாரக மந்திரமாக கொண்டிருந்த இவர், போராட்டங்களில் கலந்து கொண்டதன் மூலமாக சிறை சென்றுள்ளார். அப்பொழுது துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளது.

சிறையில் இருந்த போதே பல நூல்களைப் படித்த இவர் சில நூல்களையும் எழுதியுள்ளார். இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விடுதலை போராட்ட இயக்கத்தில் பங்கு பெற செய்த இளம் மாவீரன் பகத் சிங், ஆங்கிலேயர்களை எதிர்த்து பல பிராணிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், சிறை கைதிகளுக்கு சம உரிமை கோரி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டதால் லாலா லஜபதிராய் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கு காரணமாயிருந்த காவலர் ஒருவரை பகத்சிங் சுட்டு கொன்றுள்ளார். இந்த குற்றத்துக்காக தனது 24 வது வயதில் 1931 ஆம் ஆண்டு ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார். விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங்கின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago