இன்று இந்திய அரசியல்வாதியான அருண் ஜெட்லி பிறந்த தினம்.
அருண் ஜெட்லி டிசம்பர் 28, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் மகராசு கிசன் ஜெட்லி, இரத்தன் பிரபா ஜெட்லி. இவர் பொருளியல் இளங்கலை பட்டதை படித்து முடித்துள்ளார். இதன் பிறகு புது டில்லியில் சட்டபடிப்பை முடித்துள்ளார். இவர் படிக்கும் போதே கல்விசார்ந்த மற்றும் கல்வி சாராத செயற்பாடுகளுக்காக பாராட்டுக்களை பெற்றவர்.
இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். மேலும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ஆவார். இவர் பதினாறாவது மக்களவை அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறுநீரக கோளாறு காரணமாக 2019, ஆகஸ்ட் 24 அன்று காலமானார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…