வரலாற்றில் இன்று : டிசம்பர்-2! மாவீரன் நெப்போலியன், இந்தியாவின் விடுதலை இன்னும் சில…

Published by
மணிகண்டன்

ஐரோப்பில் பிறந்த ஒரு இளம் வீரன், வளர்ந்து பிரெஞ்ச் புரட்சி மூலம் பிரென்ச் அரசை கைப்பற்றி இதேநாளில் 1804 ஆம் ஆண்டு பிரென்ச் குடியரசின் மன்னனாக முடிசூட்டி கொள்கிறான் அந்த வீரன். ஐரோப்பாவையே கதிகலங்க வைத்த அந்த வீரன் பெயர் நெப்போலியன்.1812இல் ரஷ்யா அவரது ஆட்சிக்கு முடிவு கட்டியது. 1814இல் பிரெஞ்சில் இருந்து நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். மீண்டும் ஓராண்டுக்குள் தனது அரசை கைப்பற்றி மீண்டும் போர், அதன் பின்னர் வாட்டர்லூ எனுமிடத்தில் தோல்வி.  அதன் பின்னர் செயின்ட் ஹெலனா தீவில் சிறை. அங்கேயே முடிவுற்றது மாமன்னர் நெப்போலியன் வாழ்வு.

இந்தியாவை விட்டு தனது ஆதிக்கத்தை விலக்கி கொல்ல நினைத்த பிரிட்டிஷ் அரசு, 1946இல் காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு, பலதேல் சிங், முஸ்லீம் லீக் தலைவர்கள் முகமது ஜின்னா ஆகோயோரிடம் இந்தியாவின் சட்டசபையையை பிரதிநித்துவப்படுத்த அழைத்த நாள் டிசம்பர் 2

1933ஆம் ஆண்டு தற்போதைய திராவிட கழக தலைவர் கீ.வீரமணி அவர்கள் பிறந்த தினம் இன்று.

1960ஆம் ஆண்டு தமிழ் நடிகை சில்க் ஸ்மிதா ஆந்திராவில் எலிராவில் பிறந்தார்.

1963ஆம் ஆண்டு இதேநாளில் நடிகரும் முன்னாள் அரசியல் பிரமுகருமான நெப்போலியன் பிறந்தார். இவர் முன்னாள் மத்திய சமூக நிதி இணையமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

2 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

3 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

4 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

5 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

6 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

7 hours ago