சுதந்திரத்திற்க்கு முந்தய இநதியாவின் அரசியலமைப்பு, கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை புரிந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்த ஆங்கிலேய ஆட்சியாளர் கர்சன் பிறந்த தினம் இன்று. இவர், ஜனவரி மாதம் 11 ம் நாள் 1859ஆம் ஆண்டு பிறந்தார், இவர், 1899ம் ஆண்டு முதல் 1905 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக பணியாற்றியவார்.பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களில், வெல்லெஸ்லி பிரபு, டல்ஹவுசி பிரபு ஆகியோரின் வரிசையில் வைத்து போற்றத்தக்கவர் கர்சன் பிரபு ஆவார். இவர் ஒரு முழுமையான பேரரசு கொள்கையாளர். ஆட்சியை திறமையாக நடத்தும் நோக்கத்துடன் கர்சன் பிரபு ஆட்சியமைப்பை நன்கு சீரமைத்தார். கல்விமுறையில் பல்வேறு சீர்திருத்தம் , காவல் அதிகாரிகளுக்கான பயிற்ச்சி பள்ளி என பல்வேறு சீர்திருத்தங்களை நிகழ்த்தினார். இத்தகைய சிறப்பு செய்த இவரை இவரது பிறந்த நாளில் நினைவு கொள்வோம்.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…