ஜனவரி மாதம் 4ம் தேதி 1643, இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இன்று. 1643 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார்.பின் அறிவியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்ட இவர், மனித குலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.
ஆப்பிள் மரத்தில் இருந்த ஆப்பிள் பழம் தரையை நோக்கி விழுவதற்கான காரணத்தை அறிய இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவே ,புகழ்பெற்ற நியூட்டனின் ஈர்ப்பு விசை விதி தோன்ற காரணமாக அமைந்தது. நியூட்டனின் ஈர்ப்பு விதிகள், இயக்க விதிகள், நியூட்டன் வண்ணத்தகடு, நிறப்பிரிகை, நிலைம விதிகள்மற்றும் அவரது கணித நூல்கள் போன்றவை நவீன அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவற்றில் மிகவும் முக்கியமானதாக சொல்லப்படும்,அண்டத்தின் பொது ஈர்ப்பியல் விதி மிகவும் முக்கியமானது இதில், F=GMm/R x R , இந்த சமன்பாடு இயற்பியியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தின, இதே போல் சார்பியக்கம் குறித்த இவரது கருத்துகள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
மனித குல வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய அவரை போற்றும் விதமாக நியூட்டனின் மறைவுக்கு பிறகு அவரது கல்லறையில் மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் என பொறிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…