1982ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றமானது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அந்த தீர்ப்பை நீதிபதி D.S.நகரா வழங்கினார். அதாவது அரசு துறைகளில் பணி புரியும் ஊழியர்கள் பணி நிறைவு பெற்ற பின் அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது உறுதிசெய்யப்பட்டது. அதிலும் எந்தவித பிரிவின் கீழ் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சமமான ஓய்வூதியத்தை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வு கால நிலை குறித்து பல்வேறு ஓய்வுதிய சங்கங்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டது. வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அந்த தீர்ப்பானது இதே டிசம்பர் 17ஆம் தேதி 1982 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
ஓய்வூதியம் என்பது ஊழியர்கள் உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு மொத்தமாக கொடுக்கப்படும் ஊதியம் ஆகும். அரசியல் சட்டப்பிரிவு 139 மற்றும் 145 (5)-ன் படி ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு ஊதியமானது சொத்துரிமை போன்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17ம் தேதி ஓய்வூதியர் நாள் என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…